Monday, October 12, 2009

பஞ்சம் - நவநீ திருச்சி

வயலில் விழுந்த என் வியர்வை துளி
சாக கிடந்த பயிர்களுக்கு இரையாயின
மழைக்குதான் பஞ்சமோ
இல்லை மனங்களுக்குதான்