வயலில் விழுந்த என் வியர்வை துளி
சாக கிடந்த பயிர்களுக்கு இரையாயின
மழைக்குதான் பஞ்சமோ
இல்லை மனங்களுக்குதான்
Monday, October 12, 2009
Thursday, September 17, 2009
சோழமண்டலத்திற்கு வரவேற்கிறோம்
எத்தனையோ பேர் எழுதி குவித்து
விட்டார்கள், நாங்கள் என்ன எழுதி விடபோகிறோம் பொறுத்திருங்கள்!!! விரைவில் சமுகம் , இலக்கியம், கலை, பண்பாடு பொருளாதாரம், அரசியல், சினிமா பற்றி தங்களது கருத்துக்களை எந்த மனத்தடைகளும் இல்லாமல் பதிவு செய்ய வருகிறார்கள் ....
சோழம ண்டல நண்பர்கள்.
விட்டார்கள், நாங்கள் என்ன எழுதி விடபோகிறோம் பொறுத்திருங்கள்!!! விரைவில் சமுகம் , இலக்கியம், கலை, பண்பாடு பொருளாதாரம், அரசியல், சினிமா பற்றி தங்களது கருத்துக்களை எந்த மனத்தடைகளும் இல்லாமல் பதிவு செய்ய வருகிறார்கள் ....
சோழம ண்டல நண்பர்கள்.
Subscribe to:
Posts (Atom)
